தேநீர் இடைவேளை
தென்னிசை செவியுடனும் தேநீர் கையுடனும்
தெருவோரம் நடத்திடுவோம் நாள்தோறும் பொதுக்குழுவை
கூடியதும் தொடங்கிடுமே சலசலக்கும் பல கதைகள்
தொடங்கியதோ ஓர் தலைப்பில் தோன்றியதைக் கதைத்திடுவோம்
சோகம்தான் கரைந்திடுமே தேநீர்தான் மருந்தெனவே
முடித்திடுவோம் பொதுக்குழுவை கடைமூடும் மணியளவில்.
Comments
Post a Comment