சொற்க்கள் பலவிதம்
குறுகிய இடத்தில் கொஞ்சவைக்கும்
கொஞ்சம் உளறல் கெஞ்சவைக்கும்
கோபம் கொண்டால் கொட்டித்தீர்க்கும்
குழப்பம் என்றால் உளறிக்கொட்டும்
பாசம் கொண்டால் பல கவிதைபேசும்
பதறி நின்றால் பலவை மறக்கும்
சொற்கள் ஒன்றே சூழ்நிலைகள் பல
சுதாரித்துக் கொள்ளுங்கள்...
Comments
Post a Comment