இயல்பே இனிமை:
சின்ன தூரலில் சிதறிய துளியாய்
சிறுவன் கையில் உருகிய கோனாய்
அழகிய மழையில் ஆடிய மயிலாய்
அடர்ந்த வனத்தில் ஓடிய புலியாய்
ஆலம் விழுதில் கூடிய உறவாய்
அதிசய புதையல் கண்ட மனமாய்
பிறந்த பிஞ்சை பார்த்த கணமாய்
இயல்பு வாழ்க்கை இனிக்கும் சுகமாய்...
Comments
Post a Comment